புதிய கள முனைகளை திறப்பதற்கு முயற்சி? மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது.
மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. இதனால் மடுவைக் கைப்பற்ற முன்னர் திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைக்கச் செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கவும், இல்லையேல் திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரச்செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன.
மேலும்...
Posted on 20 Apr 2008
பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பாரத மாதாவின் பதில்தான் என்ன? - இந்திய அரசுக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள்.
இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.'' என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகள் வெறும் வாய்ச் சொற்களே தவிர வேறெதுவும் இல்லை என்றுதான் தமிழ்மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு நேரடியாகவே இந்தியா மீது குற்றப்பத்திரம் வாசித்துள்ளார்கள் புலிகள்.
மேலும்...
Posted on 18 Apr 2008
ஆக்கிரமிப்புக்கெதிரான நோர்வேயின் ஆயுதம் தாங்கிய போராட்டம்
யேர்மனியப்படைகளுக்கான விநியோகத்தைத் தடுக்கும்முகமாக நோர்வேஜிய கடற்பரப்பிலே கண்ணிவெடிகளை தாம் விதைத்துள்ளதாக பிரித்தானியாவும் பிரான்சும் அறிவித்த மறுநாளே ஹிட்லர் தலைமையிலான யேர்மனியப்படைகளால் 1940 ஏப்ரல் 9 அன்று நோர்வே தாக்கப்பட்டது. 2ஆம் உலகயுத்தத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இத்தாக்குதலானது அரசியல்
தனியரசு நோக்கிய பாதையில் செல்வதைத் தவிர வேறுவழியில்லை
'நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாராக இல்லை, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் நாம் விரும்பவில்லை"
மேலும்...
Posted on 29 Nov 2006
திறந்துள்ள ஒரே பாதை!
'சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்கு திறந்து வைத்திருக்கின்றது. எனவே விடுதலைப்பாதையில் சென்று சுதந்திர தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமான முடிவு செய்திருக்கிறோம்" என்ற தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நாள் அறிவிப்பானது, தமிழ்மக்களின் எதிர்காலமும் இலங்கையின் எதிர்காலமும் வரலாற்றுத் திருப்புமுனையொன்றின் காலகட்டத்தில் நிற்கின்றன என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது எனக்கூறின் மிகையாகாது.
மேலும்...
Posted on 29 Nov 2006
குட்டையைக் குழப்பியவர்கள் மீண்டும் …?
பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் இலங்கைக்குச் சென்று இலங்கைத்தீவின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முயற்சி எடுக்கின்றனர். சிக்கலை உருவாக்கியவர்களே அதற்கான முயற்சியை எடுப்பது நல்லதுதான், ஆனால் இலங்கையின் வரலாற்றையும், அங்கு வாழும் இனங்களின் வாழ்வியல்
மேலும்...
Posted on 25 Nov 2006
தமிழ் சினிமா கதாநாயகர்கள்போல் மகிந்த ராஜபக்சவும்...?
சிறிலங்காவின் சனாதிபதி மகிந்தராஜபக்ச பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 19 ஆம் திகதி காலை தனது சொந்த மாவட்டத்தில் (அம்பாந்தோட்டை) வீரவில என்னும் இடத்தில் சிறிலங்காவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுப் பேசுகையில் யாருடைய அழுத்தத்திற்கும் அரசாங்கம் பணிந்து செயற்படமாட்டாது என முழங்கினார்.
மேலும்...
Posted on 23 Nov 2006
ஒரு தடவை மட்டும் ஏ-9 வீதி திறந்தால் மட்டும் போதுமா?
யாழ்.குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஒரு தடவை மாத்திரம் ஏ-9 வீதியூடாக எடுத்துச் செல்வதற்கு மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இயங்கு நிலை மீது அதிகரித்து வரும் அழுத்தங்கள்
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உக்கிரமடைந்து வரும் இனப் பிரச்சினைகளின் விளைவாக ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பேரவலங்களிலிருந்து மீட்சிபெறுவதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணி கணிசமானது என்பதை விட, அதுவே வட-கிழக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வழிமுறையாக அமைந்து விட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
* கல்விச் சிந்தனையாளரும் வடபுலத்து கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடித் தலைவர்களில் ஒருவமுமான எம்.கார்த்திகேசனின் 29 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்த நிகழ்வில் நிகழ்த்தப்பட் நினைவுப் பேருரை
மேலும்...